வாகன சாரதிகளுக்கு கட்டாய சட்டம்!!


 தனியார் வாகனங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

மேலும் முகக்கவசம் அணியாத தனியார் வண்ணக்கிளில் பயணிக்கும் நபர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கைகளையும் பொலிஸார் இன்று முதல் மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸாரின் கூற்றுப்படி வாகனத்தில் பயணிப்போர் நெருங்கி உறவு இல்லையெனில் அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

அதே சமயம் நெருங்கிய இருப்பினும், உறவினரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டவுடன் வாகனம் ஓட்டிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மக்கள் பொலிஸாரின் சோதனைக்கு ஆளாகாமல் இருக்க முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.     

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.