இலங்கையர்கள் அனுப்பும் பணம் தொடர்பிலான அறிவிப்பு!!

 


கடந்த ஆண்டை விட வெளி நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணமானது பாதியாக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வாங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மத்திய வாங்கி வெளியிட்ட அறிக்கையானது, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 703 மில்லியன் அமெரிக்கா டொலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 353 மில்லியன் அமெரிக்கா டொலர் மட்டுமே நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு 2921 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில் இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய பணமானது 4,577 மில்லியன் அமெரிக்கா டொலராக பதிவாகியுள்ளது.

இந்த பண வரவானது சென்ற ஆண்டை விட 9.3 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.        

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.