எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் பேச்சுவார்த்தை!!

 


எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி நீரில் மூழ்கியதை தொடர்ந்து ஏற்பட்ட எண்ணெய் கசிவை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல்  நேற்றைய தினத்தில் இடம்பெற்றது.

நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, கடற்படை, துறைமுக அதிகார சபை மற்றும் நாரா உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த தீயினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனையும் இந்த கலந்துரையாடலின்போது நீதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.