நுண்பா - கவிதை!!


* விண்மழை அமுது மண் பயிர் இனிது.* புகலுந் தமிழே புகழ்தற் குரிது.

* எண்ணுக எண்ணம் இனிதெனச் செயவே.

* சுயநலம் பெரிதெனில் சொர்க்கம் அரிதே

* ஊன் மிக விரும்பின் ஊண் மிக விரும்பேல்.

* கானகம் வளர்த்துக் காப்பகம் கொள்க.

* இயற்கை போற்றி இனிதுற வாழ்க.

* போதைப் பழக்கம் வாதைப் பெருக்கம்.

* பிறர்க்கென ஈதல் பெருந்தகைப் பண்பே.

* வன்முறை தூற்றி நன்முறை போற்று.

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.