சஹ்ரானுக்கு 'ஹலோ' சொன்ன நபர் கைது!


சஹ்ரானுக்கு அடிக்கடி ‘ஹலோ’ சொன்ன நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் முக்கிய நபரான முஹம்மட் சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபரை பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காத்தான்குடியை சேர்ந்த 37 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் காத்தான்குடி 4ஆம் பிரிவைச் சேர்ந்த 37 வயதுடைய கே.ஜி.பி. ஜாவ்ராஸை அடையாளம் கண்டுகொண்ட பயங்கரவாத தடுப்புப் பிரிவு அந்த நபரை நேற்று இரவு அவரது வீட்டில் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றது.      

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.