யாழ்.மாநகரசபை ஆணையாளருக்கு கொரோனா!

 


யாழ்.மாநகரசபை ஆணையாளர் உட்பட மாநகரசபையில் ஆணையாளருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனைக்குட்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் உட்பட சிலர் சுகயீனமடைந்திருந்த நிலையில் நடத்தப்பட்ட பரிசோதனையில், ஆணையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து ஆணையாளருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.