ஊர்காவற்துறை நீதிமன்றம் மாவீரர் தின நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி!
மாவீரர் தின நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கக்கோரிய மனுவை ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்துள்ளது.
ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு பொலிஸாரினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஊர்காவற்துறை பொலிஸாரினால் 5 பேருக்கு எதிராகவும், நெடுந்தீவு பொலிஸாரினால் ஒருவருக்கு எதிராகவும் மாவீரர் தினத்தை நடத்த தடை விதிக்குமாறு கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த மனுவை விசாரித்த ஊர்காவற்துறை நீதிவான் அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை