ஊர்காவற்துறை நீதிமன்றம் மாவீரர் தின நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி!

 


மாவீரர் தின நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கக்கோரிய மனுவை ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்துள்ளது.

ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு பொலிஸாரினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஊர்காவற்துறை பொலிஸாரினால் 5 பேருக்கு எதிராகவும், நெடுந்தீவு பொலிஸாரினால் ஒருவருக்கு எதிராகவும் மாவீரர் தினத்தை நடத்த தடை விதிக்குமாறு கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த மனுவை விசாரித்த ஊர்காவற்துறை நீதிவான் அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.