மோட்டார் சைக்கிளை திருடிய இளைஞனின் பெற்றோருக்கு பாராட்டு!!

 


இளைஞன் ஒருவன் திருடி சென்ற மோட்டாரை சைக்கிளை அவனது பெற்றோர் உரிய நபரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்கள் வாங்குவதற்காக நபர் ஒருவர் தனது மோட்டார் வாகனத்தை நிறுத்திவிட்டு பொருட்களை வாங்க சென்றார். அதனை நோட்டமிட்டுக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் தக்க சமயம் பார்த்து மோட்டார் வாகனத்தை திருடி அதனை வீட்டில் மறைத்து வைத்துள்ளான்.

இதனை அறிந்த இளைஞனின் பெற்றோர் வாழைச்சேனை பொலிஸார் முன்னிலையில் உரிய நபரிடம் வாகனத்தை ஒப்படைத்துள்ளனர். இவர்களது இந்த செயலுக்கு மோட்டார் வாகனத்தின் உரிமையாளரும், பொலிஸாரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.