புகையிரதம் மோதி யுவதி பலி!!

 


கொழும்பில் ரயிலில் மோதுண்டு இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை யில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில், மருதானை யிலிருந்து பெலிஅத்த நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த யுவதி மரணமடைந் துள்ளார்.

சம்பவத்தில் மாளிகாதென்ன, வெயாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரது சடலம் மாதம்பை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.