ஆபத்தான ஆயுதங்களுடன் விசேட அதிரடிப்படையினால் ஒருவர் கைது!
யாழ்.நீர்வேலியில் 3 வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்வேலி மேற்கை சேர்ந்த ஒருவரே இவ்வாறு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், 3 வாள்கள் மீட்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது சம்பவம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை