பாதுகாப்பு தரப்பினருக்கு மாதகல் காணிகளை வழங்குவதாக நான் கூறவில்லை!!

  


மாதகல் காணி உரிமையாளர்களை இதுவரை சந்தித்திருக்கவில்லை எனவும் இன்றைய தினமே நேரடியாக கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதாகவும்  மாதகல் காணிகளை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்குவதாக தாம் ஒருபோதும் கருத்து வெளியிடவில்லை எனவும் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். 

காணி உரிமையாளர்களின் நிலைப்பாடுகளை அறிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.