இன்றைய உதவி வழங்கல் செயற்றிட்டம்!!
புலம்பெயர் உறவுகளின் கொடை உள்ளமே பல தாயகவாழ் குடும்பங்களின் வாழ்வாதரம் மற்றும் கல்வித்தேவை என்பவற்றிற்கு பெருதவியாக அமைகின்றது. இவரது அகவைநாளில் செய்த இந் நற்காரியத்திற்காக பாடசாலை சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. சமூக ஆர்வலர்களும் தமது பாராட்டினைத் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை