வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

 


வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்வது உட்பட பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை பதிவாளர் நாயகம் திணைக்களம் கூறியுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் www.rgd.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று உரிய ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த திணைக்களம் இலங்கையில் மட்டுமே ஆவணங்களை விநியோகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.