ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பதிவான பகுதிகள்!

 


நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுவரை 48 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.


கொழும்பு , கம்பஹா, அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஒமிக்ரோனின் அபாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.