இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பிரபுக்கள்!!

 


இலங்கைக்கு இந்த மாதத்தில் நான்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் வரவுள்ளனர். ஹங்கேரி நாட்டின் வெளியுறவு அமைச்சர் பீட்டர் ஸிஜாரட்டோ நாளைய தினம் இலங்கைக்கு வரவுள்ளார்.

பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் டாரிக் அஹமட் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இலங்கை வருகிறார்.

தென் கொரியாவின் தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங் செவ்க் ஜனவரி 19ஆம் திகதியன்று இலங்கை வரவிருப்பதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கோவ்சொலு இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் வந்து திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.