பெண்ணுக்கு பெண்ணுடன் திருமணம்!!

 


தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் முகநூலில் வைரலாக பரவி வருகின்றது.

இச்சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரு பெண்களும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ள நிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு ஐதராபாத்தில் இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் செய்தியாக பரவியது.

இதைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.