கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு!!


 தற்போது திருகோணமலையில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கந்தளாய் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

ஒவ்வொரு பகுதிக்கும் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் நீர்ப்பாசனப் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது கந்தளாய் நீர்த்தேக்கத்தின் நீரின் அளவு

சுமார் 107,000 கன அடிகள் உள்ளன.

வினாடிக்கு 450 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.