இரணைதீவில் 8 இந்திய மீனவர்கள் கைது!!
நேற்றிரவு அத்துமீறிக் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் படகொன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதான இந்திய மீனவர்களை கிளிநொச்சி கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை