இராணுவத்தினர் கிளிநொச்சியில் இரத்த தானம்!

 


கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி 552 காலாட்படை படையின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரால் இரத்ததானம் வழங்கப்பட்டது.


இரத்தன முகாமில் 55 காலாட்படை பிரிவின் இராணுவ தளபதி பிரிகேடியர் எம்.கே.யு.பி. குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இரத்தானம் வழங்கி வைத்தார்.


இதன்போது இயக்கச்சி 552 காலாட்படை படைப்பிரிவின் இராணுவ தளபதி பிரிகேடியர் ஆர்.பி.முனிபுராவும் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினார்.இராணுவ சிப்பாய்கள் பலரும் இந்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.