மீண்டும் அவுஸ்திரேலிய எல்லை திறப்பு!!

 


பூரண தடுப்பூசி பெற்ற சுற்றுலாப்பயணிகளுக்காக அவுஸ்திரேலியா தமது எல்லையினை இன்று முதல் திறந்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக நாடு மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கட்டுப்பாடுகளை அவுஸ்திரேலியா தளர்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, சர்வதேச விமானப் போக்குவரத்தின் 50 விமானங்கள் அவுஸ்திரேலியாவை அண்மித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் பாரிய தொழிற்துறையாக சுற்றுலாத்துறையும் விளங்குகின்ற நிலையில், 5 சதவீதம் பேர் அதில் சேவையாற்றுகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.