யுக்ரைன் - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தை முடிந்தது!!

 


யுக்ரைன் மற்றும் ரஷ்ய  இடையே பெலாரஸில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் தங்களது நாடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.


யுக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையில் பெலாரஸில் அமைதி பேச்சுவார்த்தை இடம்பெற்றது.


பெலாரஸிலுள்ள கோமெல் மாளிகையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக சர்தேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இந்த கலந்துரையாடலின் போது இரு தரப்பினருக்குமிடையில் சில விடயங்களில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.