தற்காலிகமாக பணிப்புறக்கணிப்பை நிறுத்திய சுகாதார தொழிற்சங்கங்கள்!!
சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்திற்கு உரித்தான, தாதியர், நிறைவுகாண், இடைநிலை வைத்தியர்கள் உட்பட 17 சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்படவுள்ளது.
இதற்கமைய, நாளை (04) காலை 8 மணி முதல் 10 நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை