தொலைந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த இராணுவத்தினர்!!

 


யாழ். வடமராட்சி அல்வாய் பகுதியில்  நேற்றைய தினம் (09) வீதியில் பணப்பை ஒன்று விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளது.


இதனை அவதானித்த 515ஆவது படைப்பிரிவு இராணுவ வீரர்கள் அதனை  இன்றையதினம் (10) அல்வாயைச் சேர்ந்த அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.


குறித்த பணப்பையில் பத்தாயிரத்து நானுறு ருபா பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.