சிசுவை சுட்டுக்கொன்ற தந்தை!!

 


பிறந்து 7 நாட்களேயான தனது குழந்தையை தந்தை 5 முறை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இச்சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் நடந்துள்ளது. 


இந்நபருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது.  இதனையடுத்து, அண்மையில் 2 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது.


ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த தனக்கு 2 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அந்நபர் கடும் கோபத்தில் , பிறந்து 7 நாட்களேயான தனது குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.