கொழும்பில் 24 மணித்தியால நீர்வெட்டு !!
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கொழும்பின் சில பகுதிகளுக்கான நீர்வெட்டு குறித்து அறிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக தெஹிவளை - கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை, கொழும்பு - 5, கொழும்பு - 6, பத்தரமுல்லை, பெலவத்தை, ஹிம்புட்டான ஆகிய பகுதிகளில் தற்போது முதல் 24 மணித்தியாலங்களுக்கு அவசர நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை