இலங்கை தமிழர்கள் நால்வர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு !📷

 இலங்கை தமிழர்கள் நால்வர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தலைமன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண், பெண், இரண்டு வயது சிறுவன் உட்பட 4 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளார்கள். 


தனுஷ்கோடி வந்திருந்த இலங்கை தமிழர்களை  மீட்ட  மரைன் போலீசார் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.