மழையுடனான வானிலை!!

 


வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. 


மேல், தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அதிகரித்த மழைவீழ்ச்சியும் சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.