அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், - சந்திரிகா சந்திப்பு!!

 


பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இலங்கை மீளமுடியாது தவித்துக்கொண்டிருக்கும் நிலையில்  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை  கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளார்.


இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு  தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடல் அமைந்ததாக அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இலங்கை பெண் தலைவர்களின் அர்த்தமுள்ள பங்களிப்புக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.