ஆப்கானிஸ்தானில் குண்டுத்தாக்குதல்!!

 


நேற்றைய தினம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றில்,   குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தத் தாக்குதலில் 66 பேர் பலியாகியுள்ளனர் எனவும்  78 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.


தலிபான்களின் ஆட்சி நிலவும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.