இன்றைய உதவிச் செயற்றிட்டம்!!

 


புலம்பெயர்ந்து  சுவிசில் வசிக்கும் யோகநாதன் - இராஜேஸ்வரி  தம்பதிகள் தமது  மகள் சுபித்தாவின்  பிறந்த நாளை முன்னிட்டு   வறுமை நிலையில் வாழும், வயது முதிர்ந்த மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என தெரிவுசெய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்கள். 


வேலை வாய்ப்பு மிக குறைந்து,    பொருட்களின் விலையேற்றத்தால் வறுமை நிலையிலிருந்தவர்கள் மிக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்  இச்சூழலில்  இவ்உதவி  பசி போக்க, தேவையான ஒன்றாக  அமைந்துள்ளது. 



 மகளின் பிறந்த நாளின்போது் தாய்த்தேசத்து உறவுகளிற்காக கைகொடுத்த பெற்றோருக்கும் தனது பிறந்த தினத்தில் இவ்வாறான சிறந்த முறையில் ஈகையுடன் கொண்டாடிய மகளுக்கும்   உதவிகளைப் பெற்றவர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ள அவ்வேளையில் இணையத்தளம் சார்பாக நாங்களும்  நன்றிகளையும்  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.