“ஆவா’’ குழுவைச் சேர்ந்த 16 பேர் கைது!!

 

 “ஆவா’’ குழு
வவுனியா - ஓமந்தை கோதண்டர், நொச்சிகுளம் கட்டுப்பகுதியில் பிறந்த நாள் கொண்டா தயாராகவிருந்த   ஆவாகுழுவை சேர்ந்த  16 பேரை ஓமந்தை விசேட அதிரடி பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்று மாலை ஆவா குழுவின் பதாதைகளை பயன்படுத்தி  பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரால்  செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறந்த நாள் கொண்டாடியவர்கள் யாழ் ரௌடி வினோதனின் படம் பொறித்த பதாதைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கைதான சந்தேக  நபர்கள் தொடர்பான தீவிர விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.