தமிழின அழிப்பின் உச்சநாட்கள்14.05.2022 யேர்மனி பிராங்பேர்ட் நகரிலுள்ள தமிழாலயத்தில் நினைவேந்தப்பட்டது.சகல மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுய்தினார்கள்.
கருத்துகள் இல்லை