பதவி விலகினார் அலிசபரி!!

 


நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவி விலகியுள்ளார். இன்று பிற்பகல் அமைச்சர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில் மூன்று அமைச்சர்கள் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

இதன்படி, முன்னதாக அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோரும் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.