படையினரின் விடுமுறைகள் இரத்து!!
நேற்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புத் தரப்பினரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் விடுமுறையில் இருக்கும் பாதுகாப்புத் தரப்பினரை உடனடியாகப் பணிக்கு வருமாறும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை