படையினரின் விடுமுறைகள் இரத்து!!


நேற்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புத் தரப்பினரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.


அத்துடன் விடுமுறையில் இருக்கும் பாதுகாப்புத் தரப்பினரை உடனடியாகப் பணிக்கு வருமாறும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.