தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி - முள்ளியவளை!📸

 தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி - முள்ளியவளை - 17.05.2022


தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி நடைபெறும் ஊர்திப்பவனி முள்ளியவளையில்....


அங்கு பெருமளவிலான மக்கள் இனப்படுகொலையுண்ட தங்கள் உறவுகளை நினைவேந்திச் சென்றார்கள்


#தமிழினப்படுகொலை

#TamilGenocide

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.