தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி - முள்ளியவளை - 17.05.2022தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி நடைபெறும் ஊர்திப்பவனி முள்ளியவளையில்....அங்கு பெருமளவிலான மக்கள் இனப்படுகொலையுண்ட தங்கள் உறவுகளை நினைவேந்திச் சென்றார்கள்#தமிழினப்படுகொலை#TamilGenocide
கருத்துகள் இல்லை