தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி - செம்மலை

 

தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி - செம்மலை - 17.05.2022

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி நடைபெறும் ஊர்திப்பவனி செம்மலையில்.....
அங்கு பெருமளவிலான மக்கள் இனப்படுகொலையுண்ட தங்கள் உறவுகளை நினைவேந்திச் சென்றார்கள்
#தமிழினப்படுகொலை
#TamilGenocide

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.