EU இலங்கையின் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு நிதியுதவி!!


ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமான நிதியாக 200,000 யூரோக்களை ( 74 மில்லியன் இலங்கை ரூபாய்) இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது.

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் உள்ள 80,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகளுக்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.