சிவசிதம்பரம் அவர்களின் 20வது ஆண்டு நினைவுதினம் !📸

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரம் அவர்களின் 20வது ஆண்டு நினைவுதினம் நெல்லியடி பேருந்து நிலையத்தின் முன்னால் அமைந்துள்ள அவரது திருவுருச்சிலைக்கு முன்பதாக நடைபெற்றது.
இந்நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி மகிந்தன், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.