எரிபொருள் வரிசையில் பிறந்த நாள் கொண்டாடிய யுவதி!!




 எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்த போதே, தன்னுடைய பிறந்த​நாளை யுவதியொருவர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வெலிகம பகுதியில் உள்ள சிப்பெட்​கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த யுவதியின் பிறந்தநாளான ஜூன் 19ஆம் திகதியன்று, ​​ஸ்கூட்டரின் மேல் கேக் வைத்து வெட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரிசையில் நின்றிருந்த ஏனையோரும், வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியை அலங்கரித்து, கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.