பெற்றோல் டீசல் இல்லை!!


பெற்றோல்., ஜூலை மாதம் 22ம் திகதி வரையில் இல்லை எனவும் ஜூலை 11 ஆம் திகதி வரையிலும் டீசல் இருக்கானதென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

யூலை மாதத்தில் எரிவாயு கொள்வனவு  செய்யநடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 2வது வாரத்தில் டீசல் கிடைக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் ஏற்றுமதி தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது* என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.