யாழில் தொடரும் வாள்வெட்டுக்கள்!


யாழில் அண்மைய நாட்களாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் இன்றிரவு 7.30 மணியளவில் (10-06-2022) பொன்னாலைப் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57) இ. பகிரதன்(வயது -41)ஆகியோரே தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.