மற்றுமொரு வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!


ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் அதிகார காலத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

  ஒரே நாடு ஒரே சட்டம்   ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி நிமமித்திருந்த நிலையில் அண்மையில் அதன்  காலம் நிறைவடைந்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் அதனை புதுப்பித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.