நீர்வெட்டு அமுல்!!

 


நாளை கம்பஹா மற்றும் யக்கல பகுதிகளில்  28 மணிநேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.  கம்பஹா மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொழும்பு - கண்டி வீதியின் மிரிஸ்வத்த சந்தியில் இருந்து அலுத்கம - போகமுவ தேவாலயம் வீதி வரை நாளை பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் மாலை 6 மணிவரை இவ்வாறு நீர் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


கொழும்பு - கண்டி பிரதான வீதியின் யக்கல பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தற்காலிக நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.