முல்லைத்தீவில் ஒருவர் கைது!!
டீசல் மற்றும் மண்ணெண்ணெயுடன் முல்லைத்தீவு- முள்ளியவளைப் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தரான இவரிடமிருந்து 830 லீற்றர் டீசல் மற்றும் 30 லீற்றர் மண்ணெண்ணெய் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை