ஜனாதிபதியின் நீச்சல் குளத்தில் மக்கள்!!
![]() |
ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் போராட்டகாரகள் தங்களை ஆசுவாசப்படுத்தி நீச்சலடிக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதன்போது ஜனாதிபதி கோட்டபாய அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படும் நிலையில், ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலக்ம் என்பன போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் இளஞர்கள் சிலர் குளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை