பயணிகளின் போதையால் பாதுகாப்பு உத்தியோகத்தர் மரணம்!!
இன்று (23) காலை வெயங்கொடை பகுதிக்கு அருகில் குடிபோதையில் இருந்த புகையிரத பயணிகள் இருவர் புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – யாழ்ப்பாணம் இன்டர்சிட்டி ரயிலில் இருந்தே குறித்த பயணிகள் உத்தியோகஸ்தரை உதைத்து தள்ளிவிட்டதில் குறித்த பாதுபாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை