யாழில் கண்டனப் போராட்டம்!!
காலிமுகத்திடல் போராட்டக் காரர்கள் மீது இடம் பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்று சனிக்கிழமை (23) முன்னெடுக்கப்பட்டது.
ராஜபக்சக்களின் காண்டு மிராண்டி தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்" என்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இந்த போராட்டம் தொடங்கிய நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடைபெற்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை