பிரதமருக்கு ஜனாதிபதி அவசர அறிவிப்பு!!

 


தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சற்று  முன்னர் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மக்கள் புரட்சியால் ஜனாதிபதி செயலகம் மற்றும் மாளிகை என்பன மக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அங்கிருந்து வெளியேறி தலைமறைவாக உள்ள ஜனாதிபதி, தனது பதவி விலகலை இன்று உறுதிப்படுத்தியுள்ளார். 

ஏற்கனவே எதிர்வரும் 13ஆம் திகதி பதவ விலகவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.