யாழில் சிக்கிய 300 லீற்றர் டீசல்!!

 


யாழ்.மாநகரில் சுமார் 300 லீற்றர் டீசலை பதுக்கிவைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பதுக்கிவைக்கப்பட்டிருந்த டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்.வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 3 பரல்களில் பதுக்கப்பட்டிருந்த 300 லீற்றர் டீசலை பறிமுதல் செய்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.