நாளைய மின் வெட்டு!!

 


நாளை வியாழக்கிழமை (07) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், ஜூலை 07  மற்றும் 08 ஆம் திகதிகளில், பி.ப. 1.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வர்த்தக நகர வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் மு.ப. 8.00 மணி வரையில் 2 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் மு.ப. 8.00 மணி வரையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதற்கமைய, நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | M,N,O | X,Y,Z | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் 2 கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது

*ABCDEFGHIJKL | PQRSTUVW*

பி.ப. 1.00 - பி.ப. 6.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்.

பி.ப. 6.00 - பி.ப. 10.00 வரை 1 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்.

*முதல் கட்டம்*

*A, B, C, D, U, V*
*01:00 PM - 02:40 PM*

*I, J, K, L, W, P, Q*
*02:40 PM - 04:20 PM*

*E, F, G, H, R, S, T*
*04:20 PM - 06:00 PM*

*இரண்டாம் கட்டம்*

*A, B, C, D, U, V, W*
*06:00 PM - 07:20 PM*

*I, J, K, L, P, Q, R*
*07:20 PM - 08:40 PM*

*E, F, G, H, S, T*
*08:40 PM - 10:00 PM*

*MNO | XYZ*

மு.ப. 5.30 - பி.ப. 8.30 வரை 3 மணித்தியாலங்கள்

*CC*

மு.ப. 6.00 - பி.ப. 8.30 வரை 2½ மணித்தியாலங்கள்

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.